Disaster Alerts 25/05/2021

State: 
Tamil Nadu
Message: 
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர சூறாவளி புயல் யாஸ் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பாரதீப்- ஒடிசா - 200 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், பாலாசூர் - ஒடிசா 290 கி.மீ தென்கிழக்கு திசையிலும் , திகா- மேற்குவங்காளத்துக்கு 290 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.இது மேலும் வலுவடைந்து அதிதீவிர சூறாவளி புயலாக மாறி ஒடிசாவிற்கும் , மேற்கு வங்கத்திற்கும் இடையே வரும் 26 ஆம் தேதி மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான பலத்த காற்று எச்சரிக்கை 25.5.2021 - 26.5.2021 - சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் 25.5.2021 -27.5.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். 25.5.2021 -29.5.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். பேரலை எச்சரிக்கை: தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 10 அடி முதல் 11 அடி வரை 25.5.2021 மாலை 5.30 மணி முதல் 26.5.2021 இரவு 11.30 வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 42-87 செ .மீ வேகத்தில் காணப்படும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 
கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள தீவிர சூறாவளி புயல் யாஸ் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பாரதீப்- ஒடிசா - 200 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும், பாலாசூர் - ஒடிசா 290 கி.மீ தென்கிழக்கு திசையிலும் , திகா- மேற்குவங்காளத்துக்கு 290 கி.மீ தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது.இது மேலும் வலுவடைந்து அதிதீவிர சூறாவளி புயலாக மாறி ஒடிசாவிற்கும் , மேற்கு வங்கத்திற்கும் இடையே வரும் 26 ஆம் தேதி மதியம் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்திற்கான பலத்த காற்று எச்சரிக்கை 25.5.2021 - 26.5.2021 - சுழல் காற்று மணிக்கு 45-55 கி.மீ தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும் 25.5.2021 -27.5.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் வீசக்கூடும். 25.5.2021 -29.5.2021 : பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வீசக்கூடும். பேரலை எச்சரிக்கை: தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 10 அடி முதல் 11 அடி வரை 25.5.2021 மாலை 5.30 மணி முதல் 26.5.2021 இரவு 11.30 வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 42-87 செ .மீ வேகத்தில் காணப்படும் எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Tuesday, May 25, 2021 to Wednesday, May 26, 2021