Disaster Alerts 02/12/2020

State: 
Tamil Nadu
Message: 
சூறாவளி புயல் புரவி - 2.12.2020 - காலை 6 மணி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி புயல் புரவி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு 370 கி.மீ தொலைவிலும் , பாம்பனுக்கு 600 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 770 கி.மீ தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகில் இன்று (2.12.2020) இரவு கரையை கடந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வரும் 3 ஆம் தேதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மேலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையில் வரும் 4 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பலத்த காற்று எச்சரிக்கை 2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும் 03.12.2020 & 04.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 இரவு 11.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 12 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60 - 110 செ .மீ வேகத்தில் காணப்படும். வட தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 இரவு 11.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95-155 செ .மீ வேகத்தில் காணப்படும் கனமழை எச்சரிக்கை தென்தமிழகத்தில் (கன்னியாகுமரி,திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2.12.2020 - 3.12.2020 வரை பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் மீனவர்களுக்கான எச்சரிக்கை மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
11
Message discription: 
சூறாவளி புயல் புரவி - 2.12.2020 - காலை 6 மணி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள சூறாவளி புயல் புரவி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து திருகோணமலைக்கு 370 கி.மீ தொலைவிலும் , பாம்பனுக்கு 600 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு 770 கி.மீ தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை திரிகோணமலைக்கு அருகில் இன்று (2.12.2020) இரவு கரையை கடந்து பின்னர் மீண்டும் மேற்கு நோக்கி நகர்ந்து குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வரும் 3 ஆம் தேதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மேலும் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் நகர்ந்து தென் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையில் வரும் 4 ஆம் தேதி அதிகாலையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது பலத்த காற்று எச்சரிக்கை 2.12.2020 : மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும் 03.12.2020 & 04.12.2020: மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 70-80 கி.மீ அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, குமரிகடல், தென் தமிழக கடற்பகுதிகளில் வீசக்கூடும் பேரலை எச்சரிக்கை : தென்தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 இரவு 11.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 5 முதல் 12 அடி(குளச்சல் முதல் தனுசுகோடி) வரை எழக்கூடும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 60 - 110 செ .மீ வேகத்தில் காணப்படும். வட தமிழ்நாடு : பேரலைகள் 1.12.2020 இரவு 11.30 மணி முதல் 4.12.2020 இரவு 11.30 மணி வரை 6 முதல் 11 அடி(கோடியக்கரை முதல் பழவேற்காடு)வரை காணப்படும். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 95-155 செ .மீ வேகத்தில் காணப்படும் கனமழை எச்சரிக்கை தென்தமிழகத்தில் (கன்னியாகுமரி,திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் 2.12.2020 - 3.12.2020 வரை பரவலாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் மீனவர்களுக்கான எச்சரிக்கை மீன்பிடித்தல் வரும் 4.12.2020 வரை முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Wednesday, December 2, 2020