Disaster Alerts 23/11/2020

State: 
Tamil Nadu
Message: 
காற்றழுத்த தாழ்வு மணடலம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 25 கி.மீ நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 9.5°N and longitude 84.2°E,,ல் புதுச்சேரிக்கு 550 கி.மீ மற்றும் சென்னைக்கு 590 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக (நிவார் ) மாறி வரும் 25 ஆம் தேதி மதியம் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே தீவிர சூறாவளி புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் பேரலை எச்சரிக்கை : (கடற்கரையிலிருந்து 10 கி.மீ கடல் தூரம் வரை ) சென்னை & காஞ்சிபுரம் மாவட்டம் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 14 அடி வரை காணப்படும் புதுச்சேரி : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 13 அடி வரை காணப்படும் கடலூர் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 13 அடி வரை காணப்படும் காரைக்கால் & நாகப்பட்டினம் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 12 அடி வரை காணப்படும் தஞ்சாவூர் & புதுக்கோட்டை : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 3 அடி முதல் அதிகபட்சமாக 7 அடி வரை காணப்படும் ராமநாதபுரம்,தூத்துக்குடி , திருநெல்வேலி & கன்னியாகுமரி : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 5 அடி முதல் அதிகபட்சமாக 8 அடி வரை காணப்படும் பலத்த காற்று எச்சரிக்கை 23.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதி, தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடல்பகுதியில் வீசக்கூடும். 24.11.2020 அன்று மேலும் அதிகரித்து மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்திலும், 25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் தமிழகம், புதுச்சேரி ( நாகப்பட்டினம், காரைக்கால் , மயிலாடுதுறை , கடலூர் , விழுப்புரம் , காஞ்சிபுரம் புதுச்சேரி மாவட்டங்கள்) மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் வீசக்கூடும் நவம்பர் 24,25,26,27 தேதிகளில் தமிழகம் முழுவதும் மற்றும் புதுவையிலும் கனமழை அல்லது மிக கனமழை பொழியும். மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை : மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக உள்ள பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
11
Message discription: 
காற்றழுத்த தாழ்வு மணடலம் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 25 கி.மீ நகர்ந்து தற்போதைய நிலவரப்படி latitude 9.5°N and longitude 84.2°E,,ல் புதுச்சேரிக்கு 550 கி.மீ மற்றும் சென்னைக்கு 590 கி.மீ தொலைவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளி புயலாக (நிவார் ) மாறி வரும் 25 ஆம் தேதி மதியம் காரைக்காலுக்கும் மகாபலிபுரத்திற்கும் இடையே தீவிர சூறாவளி புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் பேரலைகள் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் பேரலை எச்சரிக்கை : (கடற்கரையிலிருந்து 10 கி.மீ கடல் தூரம் வரை ) சென்னை & காஞ்சிபுரம் மாவட்டம் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 14 அடி வரை காணப்படும் புதுச்சேரி : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 13 அடி வரை காணப்படும் கடலூர் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 13 அடி வரை காணப்படும் காரைக்கால் & நாகப்பட்டினம் : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 6 அடி முதல் அதிகபட்சமாக 12 அடி வரை காணப்படும் தஞ்சாவூர் & புதுக்கோட்டை : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 3 அடி முதல் அதிகபட்சமாக 7 அடி வரை காணப்படும் ராமநாதபுரம்,தூத்துக்குடி , திருநெல்வேலி & கன்னியாகுமரி : 23.11.2020 காலை 6.00 மணி முதல் 25.11.2020 இரவு 11.30 மணி வரை பேரலைகள் குறைந்தபட்சமாக 5 அடி முதல் அதிகபட்சமாக 8 அடி வரை காணப்படும் பலத்த காற்று எச்சரிக்கை 23.11.2020 : மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் அதிகபட்சமாக 65 கி.மீ வேகத்தில் தெற்கு வங்கக்கடலின் மத்திய கிழக்கு பகுதி, தமிழக மற்றும் தெற்கு ஆந்திரா கடல்பகுதியில் வீசக்கூடும். 24.11.2020 அன்று மேலும் அதிகரித்து மணிக்கு 55-65 கி.மீ அதிகபட்சமாக 75 கி.மீ வேகத்திலும், 25.11.2020 - மோசமான வானிலையுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 100-110 கி.மீ அதிகபட்சமாக 120 கி.மீ வேகத்தில் தமிழகம், புதுச்சேரி ( நாகப்பட்டினம், காரைக்கால் , மயிலாடுதுறை , கடலூர் , விழுப்புரம் , காஞ்சிபுரம் புதுச்சேரி மாவட்டங்கள்) மற்றும் தெற்கு ஆந்திரா கடல் பகுதியில் வீசக்கூடும் நவம்பர் 24,25,26,27 தேதிகளில் தமிழகம் முழுவதும் மற்றும் புதுவையிலும் கனமழை அல்லது மிக கனமழை பொழியும். மீனவர்கள் மற்றும் கடலோர மக்களுக்கான எச்சரிக்கை : மீன்பிடித்தல் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது வரும் 25 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாமெனவும், தாழ்வாக உள்ள பகுதியில் உள்ளவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடனும், படகுகளை பாதுகாப்பான முறையில் வைக்கவும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்
Start Date & End Date: 
Monday, November 23, 2020 to Wednesday, November 25, 2020