You are here
Disaster Alerts 31/05/2020
State:
Tamil Nadu
Message:
தென் தமிழ்நாடு : 31.5.2020 - 5.30 மணி முதல் 2.6.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 5 அடி முதல் 11 அடி உயரம் வரை காணப்படலாம். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-51 செ .மீ வேகத்தில் இருக்கும்.
மீனவர்களுக்கான சிறப்பு செய்தி
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் உருவாகி பின்னர் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும்.
இதன் காரணமாக 31.5.2020 இன்று மற்றும் நாளை (1.6.2020) பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி,மீ வேகத்தில் மேற்கு மத்திய, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் கேரளா கடற்பகுதிகளில் வீசக்கூடும். எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
2.6.2020 : பலத்த சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிரா கடற்பகுதியில் வீசக்கூடும்
3.6.2020 : சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்பகுதியில் வீசக்கூடும்
4.6.2020 : பலத்த சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்பகுதியில் வீசக்கூடும்
எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:
தென் தமிழ்நாடு : 31.5.2020 - 5.30 மணி முதல் 2.6.2020 இரவு 11.30 மணி வரை குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 5 அடி முதல் 11 அடி உயரம் வரை காணப்படலாம். கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 40-51 செ .மீ வேகத்தில் இருக்கும்.
மீனவர்களுக்கான சிறப்பு செய்தி
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் இலட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக கிழக்கு மத்திய மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் உருவாகி பின்னர் அதற்கடுத்த 24 மணி நேரத்தில் சூறாவளி புயலாக மாறும்.
இதன் காரணமாக 31.5.2020 இன்று மற்றும் நாளை (1.6.2020) பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ அதிகபட்சமாக 65 கி,மீ வேகத்தில் மேற்கு மத்திய, தென்மேற்கு, தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல், இலட்சத்தீவு மற்றும் கேரளா கடற்பகுதிகளில் வீசக்கூடும். எனவே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்
2.6.2020 : பலத்த சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிரா கடற்பகுதியில் வீசக்கூடும்
3.6.2020 : சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்பகுதியில் வீசக்கூடும்
4.6.2020 : பலத்த சுழல் காற்று மணிக்கு 90-100 கி.மீ அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் கிழக்குமத்திய அரபிக்கடல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்பகுதியில் வீசக்கூடும்
எனவே மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்