News Monday, March 23, 2020 - 11:15
                            
              Submitted by nagarcoil on Mon, 2020-03-23 11:15
      
    
  
    
  
      
  
      
  
    
  
Select District: 
News Items: 
Description: 
கொரோனா வைரஸ் 
•	அச்சம் வேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம் 
•	தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் 
•	தும்மல், இருமல்  வந்தால் வாயை கர்ச்சீப்  அல்லது துணி கொண்டு மூடி கொள்ள வேண்டும் 
•	அதிகமான காய்ச்சல் , வறட்டு இருமல், சளி , தொண்டைப்புண் , அதிக சோர்வுகள்  தென்பட்டால்  உடனே மருத்துவரை  சந்தித்து ஆலோசனை பெறவும் 
•	சளியோ , காய்ச்சலோ  இருக்கும்போது யாரிடமும்  நெருங்கி பழக வேண்டாம் 
•	பொதுவெளியில் எச்சில் துப்பக்கூடாது 
•	விலங்குகளுடன் நெருக்கமாக இருப்பதோ, இறைச்சியை முழுமையாக வேகவைக்காமல் உண்ணவோ கூடாது
•	மது அருந்துவதை தவிர்க்கவும்  
•	முடிந்தவரை நம்மை நாமே தனிமையில் இருப்பதால் நோய் பரவாமல் பாதுகாக்கலாம் 
கொரோனா அறிகுறிகள் 
•	நாள்  1-3  : காய்ச்சல், தொண்டை வறட்சி ஏற்படுவது 
•	நாள் 4 : தொண்டை வறட்சியுடன் கரகரப்பான குரல் , உடலின் வெப்பம் அதிகரிப்பு, பசியின்மை காணப்படும் 
•	நாள் 5 : தசைகள் வலி , வறட்டு இருமலுடன் உடல் சோர்வு ஏற்படும் 
•	நாள் 6 : லேசான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் , வாந்தி , வயிற்றுப்போக்கு வரும் 
•	நாள் 7 : காய்ச்சலின் வீரியம் அதிகரித்து இருமல் , சளி அதிகரிக்கும். கடுமையான உடல் வலி ஏற்படும் 
•	நாள் 8 : அதீத காய்ச்சலுடன் இருமல் அதிகரிக்கும் . மூச்சு விடுவதில் கடும் சிரமம்  ஏற்பட்டு நிமோனியாவாக மாறும் . தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக மரணம் வரை செல்ல வாய்ப்புள்ளது 
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் நம்மை பாதுகாக்க 
•	நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளவும் 
•	சூடான அதிக திரவ பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் 
•	உடலை எந்த நேரமும் நீரேற்றத்துடன்  வைத்திருக்க வேண்டும் 
•	நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் 
•	மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொள்ளவேண்டும்
 Regional Description: 
கொரோனா வைரஸ் 
•	அச்சம் வேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம் 
•	தனிப்பட்ட சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் 
•	தும்மல், இருமல்  வந்தால் வாயை கர்ச்சீப்  அல்லது துணி கொண்டு மூடி கொள்ள வேண்டும் 
•	அதிகமான காய்ச்சல் , வறட்டு இருமல், சளி , தொண்டைப்புண் , அதிக சோர்வுகள்  தென்பட்டால்  உடனே மருத்துவரை  சந்தித்து ஆலோசனை பெறவும் 
•	சளியோ , காய்ச்சலோ  இருக்கும்போது யாரிடமும்  நெருங்கி பழக வேண்டாம் 
•	பொதுவெளியில் எச்சில் துப்பக்கூடாது 
•	விலங்குகளுடன் நெருக்கமாக இருப்பதோ, இறைச்சியை முழுமையாக வேகவைக்காமல் உண்ணவோ கூடாது
•	மது அருந்துவதை தவிர்க்கவும்  
•	முடிந்தவரை நம்மை நாமே தனிமையில் இருப்பதால் நோய் பரவாமல் பாதுகாக்கலாம் 
கொரோனா அறிகுறிகள் 
•	நாள்  1-3  : காய்ச்சல், தொண்டை வறட்சி ஏற்படுவது 
•	நாள் 4 : தொண்டை வறட்சியுடன் கரகரப்பான குரல் , உடலின் வெப்பம் அதிகரிப்பு, பசியின்மை காணப்படும் 
•	நாள் 5 : தசைகள் வலி , வறட்டு இருமலுடன் உடல் சோர்வு ஏற்படும் 
•	நாள் 6 : லேசான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம் , வாந்தி , வயிற்றுப்போக்கு வரும் 
•	நாள் 7 : காய்ச்சலின் வீரியம் அதிகரித்து இருமல் , சளி அதிகரிக்கும். கடுமையான உடல் வலி ஏற்படும் 
•	நாள் 8 : அதீத காய்ச்சலுடன் இருமல் அதிகரிக்கும் . மூச்சு விடுவதில் கடும் சிரமம்  ஏற்பட்டு நிமோனியாவாக மாறும் . தொடர்ச்சியாக உறுப்புகள் பாதிக்கப்பட்டு அதிகபட்சமாக மரணம் வரை செல்ல வாய்ப்புள்ளது 
கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் நம்மை பாதுகாக்க 
•	நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளவும் 
•	சூடான அதிக திரவ பானங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் 
•	உடலை எந்த நேரமும் நீரேற்றத்துடன்  வைத்திருக்க வேண்டும் 
•	நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ள உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும் 
•	மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகள் உட்கொள்ளவேண்டும்