You are here
Disaster Alerts 06/12/2019
State:
Tamil Nadu
Message:
பேரலை எச்சரிக்கை 5.12.2019 மாலை 5.30 மணி முதல் 7.12.2019 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 12 அடி வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70-80 செ .மீ வேகத்தில் காணப்படும்.
தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் "பவன் " வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஏமனுக்கு 470 கி.மீ தொலைவிலும், சோமாலியாவிற்கு 820 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் திரும்பி சோமாலியா கடல்பகுதிக்கு டிசம்பர் 7 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்தம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக latitude 15.2N and longitude 67.5E இடத்தில் மும்பைக்கு 710 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், கோவாவிற்கு 680கி.மீ மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது .
இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமாரி கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.
அடுத்த மாநில கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
6.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வீசக்கூடும்
சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.இது பின்னர் படிப்படியாக குறைந்து மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடல், சோமாலியா கடற்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
11
Message discription:
பேரலை எச்சரிக்கை 5.12.2019 மாலை 5.30 மணி முதல் 7.12.2019 இரவு 11.30 மணி வரை தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை பேரலைகள் 9 அடி முதல் 12 அடி வரை காணப்படும் கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 70-80 செ .மீ வேகத்தில் காணப்படும்.
தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள புயல் "பவன் " வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து ஏமனுக்கு 470 கி.மீ தொலைவிலும், சோமாலியாவிற்கு 820 கி.மீ கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து பின்னர் மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் திரும்பி சோமாலியா கடல்பகுதிக்கு டிசம்பர் 7 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவாகியுள்ள மற்றோரு காற்றழுத்தம் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ வேகத்தில் கடந்த 6 மணி நேரமாக latitude 15.2N and longitude 67.5E இடத்தில் மும்பைக்கு 710 கி.மீ தெற்கு மற்றும் தென்மேற்கு திசையிலும், கோவாவிற்கு 680கி.மீ மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது .
இதன் காரணமாக சுழல் காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் குமாரி கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.
அடுத்த மாநில கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கான எச்சரிக்கை
6.12.2019 - மோசமான வானிலையுடன் கூடிய காற்று மணிக்கு 40-50கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வீசக்கூடும்
சுழல் காற்று மணிக்கு 65-75 கி.மீ அதிகபட்சமாக 85 கி.மீ வேகத்தில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் அடுத்த 12 நேரத்திற்கு வீசக்கூடும்.இது பின்னர் படிப்படியாக குறைந்து மணிக்கு 50-60 கி.மீ அதிகபட்சமாக 70 வேகத்தில் வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு தென்மேற்கு அரபிக்கடல், சோமாலியா கடற்பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்