Disaster Alerts 02/11/2019

State: 
Tamil Nadu
Message: 
கிழக்கு மத்திய அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள தீவிர சூறாவளி புயல் மஹா மேலும் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை (2.11.2019) 2 மணி நிலவரப்படி latitude 16.8°N and longitude 67.9°Eல் வெராவலுக்கு 520 கி.மீ தெற்கு திசையில் மையம்கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை நகர்ந்து பின்னர் மீண்டும் திரும்பி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதிக்கு செல்லும் என கணிக்கப்படுகிறது. இது பின்னர் மேலும் தீவிரமடைந்து அதிதீவிர சூறாவளி புயலாக கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உருவாகும். ம மீனவர்களுக்கான எச்சரிக்கை மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரா கடற்கரை பகுதிக்கும், கிழக்கு மத்திய அரபி கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரையிலும், மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நவம்பர் 3 -7 ஆம் தேதி வரையிலும், குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதிக்கு நவம்பர் 5-7 மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
12
Message discription: 
கிழக்கு மத்திய அரபிக்கடலில் மையம்கொண்டுள்ள தீவிர சூறாவளி புயல் மஹா மேலும் வடமேற்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று மாலை (2.11.2019) 2 மணி நிலவரப்படி latitude 16.8°N and longitude 67.9°Eல் வெராவலுக்கு 520 கி.மீ தெற்கு திசையில் மையம்கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் வரும் நவம்பர் 4 ஆம் தேதி வரை நகர்ந்து பின்னர் மீண்டும் திரும்பி கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதிக்கு செல்லும் என கணிக்கப்படுகிறது. இது பின்னர் மேலும் தீவிரமடைந்து அதிதீவிர சூறாவளி புயலாக கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு உருவாகும். ம மீனவர்களுக்கான எச்சரிக்கை மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மகாராஷ்டிரா கடற்கரை பகுதிக்கும், கிழக்கு மத்திய அரபி கடல் பகுதிக்கு வரும் நவம்பர் 7 ஆம் தேதி வரையிலும், மேற்கு மத்திய மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு நவம்பர் 3 -7 ஆம் தேதி வரையிலும், குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா கடல் பகுதிக்கு நவம்பர் 5-7 மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .