You are here
Disaster Alerts 06/09/2019
State:
Tamil Nadu
Message:
5.9.2019 மாலை 5.30 மணி முதல் 7.9.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 9 முதல் 11 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 47-67 செ .மீ வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலைசெய்தி
5.9. 2019 முதல் 7.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய, தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
8.9. 2019 முதல் 9.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
5.9. 2019 முதல் 6.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:
5.9.2019 மாலை 5.30 மணி முதல் 7.9.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 9 முதல் 11 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 47-67 செ .மீ வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மன்னார் வளைகுடா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலைசெய்தி
5.9. 2019 முதல் 7.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய, தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
8.9. 2019 முதல் 9.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும்
5.9. 2019 முதல் 6.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் வீசக்கூடும்
எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்