Disaster Alerts 03/09/2019

State: 
Tamil Nadu
Message: 
2.9.2019 மாலை 5.30 மணி முதல் 4. 9.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 9 முதல் 10 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 57-75 செ .மீ வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் எப்போதாவது மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலைசெய்தி 2.9. 2019 முதல் 6.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும் 2.9. 2019 முதல் 4.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 3.9.2019 அன்று சுழல் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு கடற்பகுதியில் வீசக்கூடும் . எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type: 
State id: 
2
Disaster Id: 
7
Message discription: 
2.9.2019 மாலை 5.30 மணி முதல் 4. 9.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 9 முதல் 10 அடி வரை தென்தமிழகத்தில் குளச்சல் முதல் தனுசுகோடி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவித்துள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டத்தின் வேகம் வினாடிக்கு 57-75 செ .மீ வரை இருக்கும். பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் எப்போதாவது மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும். சிறப்பு வானிலைசெய்தி 2.9. 2019 முதல் 6.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய அரபி கடல் பகுதிகளில் வீசக்கூடும் 2.9. 2019 முதல் 4.9.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். 3.9.2019 அன்று சுழல் காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் இலட்சத்தீவு கடற்பகுதியில் வீசக்கூடும் . எனவே மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிக்கு குறிப்பிட்ட தினங்களுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்