You are here
Disaster Alerts 22/07/2019
State:
Tamil Nadu
Message:
21.7.2019 மாலை 5.30 மணி முதல் 23.7.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10-12 அடி உயரத்தில் தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறிப்பாக குளச்சல் முதல் கன்னியாகுமரி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 57 - 89 செ.மீ வேகத்தில் காணப்படும்.
பலத்த காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலை செய்தி
21.7.2019 முதல் 24.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அந்தமான் , கேரளா, தென்தமிழ்நாடு மற்றும் இலட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
21.07.2019 முதல் 24.7.2019 வரை பலத்த காற்று வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
21.7.2019 முதல் 22.7.2019 வரை பலத்த காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
Disaster Type:
State id:
2
Disaster Id:
7
Message discription:
21.7.2019 மாலை 5.30 மணி முதல் 23.7.2019 இரவு 11.30 வரை பேரலைகள் 10-12 அடி உயரத்தில் தென்தமிழக கடற்கரை பகுதிகளில் குறிப்பாக குளச்சல் முதல் கன்னியாகுமரி வரை எழக்கூடும் என இன்காய்ஸ் அறிவுறுத்தியுள்ளது. கடல் மேல்மட்ட நீரோட்டம் வினாடிக்கு 57 - 89 செ.மீ வேகத்தில் காணப்படும்.
பலத்த காற்று மேற்கு மற்றும் தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ வேகத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
சிறப்பு வானிலை செய்தி
21.7.2019 முதல் 24.7.2019 வரை பலத்த காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் அந்தமான் , கேரளா, தென்தமிழ்நாடு மற்றும் இலட்சத்தீவு கடற்கரை பகுதிகளில் வீசக்கூடும்.
21.07.2019 முதல் 24.7.2019 வரை பலத்த காற்று வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் வீசக்கூடும்.
21.7.2019 முதல் 22.7.2019 வரை பலத்த காற்று மணிக்கு 40-50 கி .மீ வேகத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தினங்களில் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்